செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்திடீரென ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் மகளிர் அணியின் முன்னாள் தலைவி .......

திடீரென ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் மகளிர் அணியின் முன்னாள் தலைவி …….

Published on

spot_img
spot_img

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி பிஸ்மா மாறூவ் தனது 18 வருட கால சர்­வ­தேச கிரிக்கெட் வாழ்க்­கை­யி­லி­ருந்து ஓய்­வு­ பெ­று­வ­தாக வியா­ழ­னன்று (25) திடு­திப்­பென அறி­வித் தார்.

மகளிர் கிரிக்கெட் அணியில் அதி­சி­றந்த நட்­சத்­திர வீராங்­க­னை­யாக பாகிஸ்­தா­னி­யர்­களால் பார்க்­கப்­பட்ட பிஸ்மா மாறூவ் அனைத்து வகை­யான கிரிக்­கெட்­டி­லி­ருந் தும் உட­ன­டி­யாக ஓய்­வு­பெ­று­வ­தாக அறி­வித்தார்.

சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் 2006இல் இந்­தி­யா­வுக்கு எதி­ரான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி மூலம் அறி­மு­க­மான பிஸ்மா மாறூப், 136 போட்­டி­களில் விளை­யாடி 21 அரைச் சதங்­க­ளுடன் 339 ஓட்­டங்­களை மொத்­த­மாக பெற்றார்.

அத்­துடன் 44 விக்­கெட்டுக்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்ளார். அதே­வேளை, சர்­வ­தேச ரி–20 போட்­டியில் 2009இல் அறி­மு­க­மான பிஸ்மா மாறூவ், 140 போட்­டி­களில் விளை­யாடி 12 அரைச் சதங்­கள் உட்­பட 2893 ஓட்­டங்­களைக் குவித்­துள்­ள­துடன் 36 விக்­கெட்­டுக்க­ளையும் கைப்­பற்­றி­யுள்ளார்.

Latest articles

இலங்கையில் முதல் முறையாக ‘AI’ செய்தி வாசிப்பாளர்கள்….

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி இரண்டு செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிக்கச்...

யாழில் 30 கிலோவிற்கும் அதிக கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா...

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு ஏழு வயது மகனை கொடூரமாக தரையில் அடித்து காயப்படுத்திய தந்தை கைது….

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது சிறுவனைத் தரையில் அடித்துப் பலத்த காயப்படுத்திய...

புதிய கிராம சேவையாளர்களுக்கான நியமனம் அறிவிப்பு…..

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்...

More like this

இலங்கையில் முதல் முறையாக ‘AI’ செய்தி வாசிப்பாளர்கள்….

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி இரண்டு செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிக்கச்...

யாழில் 30 கிலோவிற்கும் அதிக கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா...

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு ஏழு வயது மகனை கொடூரமாக தரையில் அடித்து காயப்படுத்திய தந்தை கைது….

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது சிறுவனைத் தரையில் அடித்துப் பலத்த காயப்படுத்திய...