குருநாகல், மாஸ்பொத்த பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய அதிபர் ஒருவர் தான் குடியிருந்த வாடகை வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
குருநாகல், மாஸ்பொத்த பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய அதிபர் ஒருவர் தான் குடியிருந்த வாடகை வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.