செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகண்டியில் சுற்றுச் சூழல் பாதிப்பு அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் .....

கண்டியில் சுற்றுச் சூழல் பாதிப்பு அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் …..

Published on

spot_img
spot_img

வரி செலுத்தும் மக்களுக்கு தூய்மையான நகரை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது பொறுப்பதிகாரிகளின் கடமையாகும்.

ஆனால், அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் வரலாற்று பெயர் கொண்ட நகரமான கண்டிநகரம் குப்பைகளால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, பண்டிகைக் காலங்களில் முறையாக குப்பைகள் அகற்றப்படாமையினால் அதிகளவான குப்பைகள் நிரம்பிக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், முக்கிய வர்த்தக வளாகங்கள், பஸ் தரிப்பிடங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் நிரம்பிக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் 

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்...

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு….

கல்விப் பொதுத் தராதர உயர்தர( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள...

மீண்டும் குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம்….

மே மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்...

கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் படுகொலை….

பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இ​டையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்....

More like this

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் 

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்...

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு….

கல்விப் பொதுத் தராதர உயர்தர( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள...

மீண்டும் குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம்….

மே மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்...