செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketஇறுதி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா

இறுதி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா

Published on

spot_img
spot_img

இந்தியா மற்றும் New Zealand அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று Lucknow இல் இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற New Zealand அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்ததது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய New Zealand அணி இந்த சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.

பதிலுக்கு 100 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு New Zealand சுழல் பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி கொடுத்தனர்.  எனினும் இந்திய அணி சீராக ஓட்டங்களைக் குவித்து இறுதி ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணிக்கு மீண்டும் Suryakumar Yadav துடுப்பாட்டத்தில் நம்பிக்கை அளித்திருந்தார்.

இவ் வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலையாக்கியுள்ளது இந்தியா. இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் இறுதி T20 போட்டி Ahmedabad இல் புதன் கிழமை இடம்பெற உள்ளது.

Latest articles

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது….

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ​நேற்று (25) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது...

தேசிய மட்ட விளையாட்டு போட்டிக்கு தெரிவாகிய அம்பாறை மாவட்ட வீரர்கள்….

திருகோணமலையில் இடம் பெற்ற பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் நிந்தவூர் பூப்பந்தாட்ட அணி மாகாண சாம்பியனாது. திருகோணமலையில் இடம் பெற்ற பூப்பந்தாட்ட...

அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பரிசோதனை …….

அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை ரஸ்ய படையினருக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என அமெரிக்க...

சற்றுமுன் முறிகண்டி பகுதியில் கோரவிபத்து இராணுவ சிப்பாய் பலி …….

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்...

More like this

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது….

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ​நேற்று (25) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது...

தேசிய மட்ட விளையாட்டு போட்டிக்கு தெரிவாகிய அம்பாறை மாவட்ட வீரர்கள்….

திருகோணமலையில் இடம் பெற்ற பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் நிந்தவூர் பூப்பந்தாட்ட அணி மாகாண சாம்பியனாது. திருகோணமலையில் இடம் பெற்ற பூப்பந்தாட்ட...

அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பரிசோதனை …….

அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை ரஸ்ய படையினருக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என அமெரிக்க...