செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாவெளியான ஜெயிலர் 2 படத்தின் டைட்டில்....

வெளியான ஜெயிலர் 2 படத்தின் டைட்டில்….

Published on

spot_img
spot_img

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன ஜெயிலர் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை கிஃட் ஆக கொடுத்தது மட்டுமின்றி ஒரு பெரிய தொகையையும் செக் ஆக கொடுத்தது.

அந்த அளவுக்கு ஹிட் ஆன ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் நெல்சன் இறங்கி இருக்கிறார். ஜெயிலர் 2 படத்திற்கு ‘ஹுகும்’ என டைட்டில் வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Hukum பாடல் ஜெயிலர் படத்தில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அதையே தற்போது இரண்டாம் பாகத்திற்கு டைட்டிலாக வைக்க இருக்கிறார் நெல்சன்.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படம் முடித்தபிறகு தான் ஜெயிலர் 2 படத்தின் பணிகள் தொடங்க இருக்கிறது.

Latest articles

யாழில் தரமற்ற இறைச்சிக் கொத்து : உணவகத்துக்கு சீல் வைப்பு….

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி...

பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…..

குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக பொலிஸ்...

தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு 3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அறிக்கை...

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை...

More like this

யாழில் தரமற்ற இறைச்சிக் கொத்து : உணவகத்துக்கு சீல் வைப்பு….

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி...

பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…..

குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக பொலிஸ்...

தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு 3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அறிக்கை...