செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கைவிசேடம் வழங்கும் நிகழ்வு ......

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கைவிசேடம் வழங்கும் நிகழ்வு ……

Published on

spot_img
spot_img

பிறந்துள்ள குரோதி தழிழ் சிங்கள புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்று(17) காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.

மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு பிறந்திருக்கின்ற புதுவருடம் சிறப்பானதும் ஆரோக்கியமானதுமான வருடமாக அனைவருக்கும் அமைய வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிசேடத்தினை வழங்கி வைத்தனர்.

பெரியோரிடமிருந்து கைவிசேடம் பெறுதல் என்பது அந்த ஆண்டு முழுவதும் பண வரவும் நன்மைகளும் கிடக்கப்பெறும் எனும் நம்பிக்கையின் அடிப்படையில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சிறப்பம்சமாகும்.

Latest articles

சாதாரண தரப் பரீட்சையில் மேலும் சில மோசடிகள்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மேலும் சில மோசடிகள் குறித்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

களுத்துறையில் தந்தையின் உதவியுடன் காதலனை கடத்திய காதலி

களுத்துறை அகலவத்தை பிரதேசத்தில் 18 வயது இளைஞனை கடத்திச் சென்ற சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவரது 17 வயது...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இரண்டு வர்த்தகர்கள் 

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு...

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு,...

More like this

சாதாரண தரப் பரீட்சையில் மேலும் சில மோசடிகள்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மேலும் சில மோசடிகள் குறித்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

களுத்துறையில் தந்தையின் உதவியுடன் காதலனை கடத்திய காதலி

களுத்துறை அகலவத்தை பிரதேசத்தில் 18 வயது இளைஞனை கடத்திச் சென்ற சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவரது 17 வயது...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இரண்டு வர்த்தகர்கள் 

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு...