செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketமிரளவைக்கும் தொகைக்கு ஏலம் விடப்பட்ட Women's IPL அணிகள்

மிரளவைக்கும் தொகைக்கு ஏலம் விடப்பட்ட Women’s IPL அணிகள்

Published on

spot_img
spot_img

IPL ஐத் தொடர்ந்து இந்தியாவில் Women’s IPL நடாத்துவதற்கான அணிகளின் ஏலம் இன்று நடைபெற்றது. அனைவரையும் மிரளவைக்கும் பணத்தொகைக்கு அணிகளை வாங்கியுள்ள்ளனர் இந்திய கோடீஸ்வரர்கள்.

5 அணிகளை மையமாக வைத்து நடைபெற இருக்கும் Women’s IPL இல் அதானி 1289 கோடிக்கு அகமதாபாத் ஐ மையமாக கொண்ட அணியை வாங்கியுள்ளார். இதன் மூலம் IPL இல் தவறவிட்ட இடத்தை Women’s IPL இல் கைப்பற்றியுளார்.

அதனை அடுத்து IPL அணிகளான மும்பை பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளின் உரிமையாளர்கள் தமது மாநிலங்களை மையமாக கொண்ட அணிகளை கைப்பற்றியதுடன் Capri Global லக்னோ ஐ மையமாக கொண்ட அணியை வாங்கியது.

இவ் ஏலத்தில் IPL அணிகளான சென்னை குஜராத் மற்றும் லக்னோ அணிகளின் உரிமையாளர்கள் பங்குகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் மொத்தமாக BCCIகு 4670 கோடிகளை வருமானமாக ஈட்டி கொடுத்துள்ளது Women’s IPL. இத்தொகை 2007 இல் IPL இன் ஆரம்பத்தின் போதான தொகையை விட அதிகமானதாகும். அத்துடன் IPL தவிர மற்றைய நாடுகளின் உள்ளூர் பிராந்திய T20 போட்டிகளின் மதிப்பை Women’s IPL இத்தொகை மூலம் கடந்துள்ளது.

இதற்கான வீராங்கனைகள் ஏலம் பெப்ரவரி மாதத்திலும் போட்டிகள் மார்ச் மாதத்திலும் இடம்பெறும்.

Latest articles

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது….

யாழ். வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில்...

வவுனியாவில் வழிபாட்டுத் தளங்களில் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்த கோரிக்கை…

வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய...

இந்தியாவில் அதிகரித்த வெப்பத்தின் தாக்கம் 9 பேர் உயிரிழப்பு…..

இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கேரளா, ஆந்திரா, பீகார்,...

யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்……

யாழ்ப்பாணம் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலுக்கான காரணம் தெரிய வராத நிலையில்...

More like this

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது….

யாழ். வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில்...

வவுனியாவில் வழிபாட்டுத் தளங்களில் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்த கோரிக்கை…

வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய...

இந்தியாவில் அதிகரித்த வெப்பத்தின் தாக்கம் 9 பேர் உயிரிழப்பு…..

இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கேரளா, ஆந்திரா, பீகார்,...