செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமகளிர் ஒருநாள் துடுப்பாட்ட வரிசையில் சமரி அத்தபத்து மீண்டும் முதலிடம் .......

மகளிர் ஒருநாள் துடுப்பாட்ட வரிசையில் சமரி அத்தபத்து மீண்டும் முதலிடம் …….

Published on

spot_img
spot_img

சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட வீராங்கனைகளில் இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து மீண்டும் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

மகளிர் ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் சமரி அத்தபத்து முதலாம் இடத்தைப் பெற்றது இது இரண்டாவது தடவையாகும்.

2023 ஜூலை 3ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதிவரை சிறிது காலத்திற்கு அத்தபத்து முதலிடத்தில் இருந்தார். அதன் பின்னர் பெத் மூனியும் அவரைத் தொடர்ந்து நட்டாலி சிவர் பரன்ட்டும் முதலிடத்தை அடைந்தனர்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்னர் தரவரிசையில் இரண்டாம் இடத்திலிருந்த சமரி அத்தபத்து, தொடர் முடிவில் 773 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Latest articles

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...

More like this

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...