செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபோதைப் பொருளை தடுக்க விசேட மோட்டார் சிறப்பு அணி .....

போதைப் பொருளை தடுக்க விசேட மோட்டார் சிறப்பு அணி …..

Published on

spot_img
spot_img

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர்களை, புதிய வகை மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி அவர்களை தாக்குவதற்கு விசேட பயிற்சி பெற்ற குழுவொன்று அடுத்த வாரம் முதல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார் .

இந்த குழுக்கள் போதைபொருள் கடத்தல் செயற்பாடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் களமிறக்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கு பொலிஸ் சீருடைக்கு நிகரான விசேட சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட பயிற்சி பெற்ற இந்த குழுவிற்கு 100 புதிய வகை மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மோட்டார் சைக்கிள் பிரிவுடன் இணைந்து குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

இந்தியாவின் phonePe கட்டண செயல்முறை இலங்கையில் அறிமுகம்…..

இந்திய fintech நிறுவனத்தின் போன்பே யுபிஐ (PhonePe Unified Payments Interface) கட்டணமுறை இலங்கையில் (Sri lanka) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில்...

யாழ் தாளையடி பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கைது…..

யாழ்ப்பாணம், தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் சந்தேகத்தின்...

மகனின் பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை மறைத்த தந்தை

காலியில் மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை மறைத்த தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகி...

யாழ். கோப்பாய் பகுதியில் வடக்கு மாகாண ஆளுநரால் பாரம்பரிய உணவகம் திறந்து வைப்பு….

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்குடன், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் யாழ்ப்பாணம் கோப்பாய்...

More like this

இந்தியாவின் phonePe கட்டண செயல்முறை இலங்கையில் அறிமுகம்…..

இந்திய fintech நிறுவனத்தின் போன்பே யுபிஐ (PhonePe Unified Payments Interface) கட்டணமுறை இலங்கையில் (Sri lanka) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில்...

யாழ் தாளையடி பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கைது…..

யாழ்ப்பாணம், தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் சந்தேகத்தின்...

மகனின் பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை மறைத்த தந்தை

காலியில் மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை மறைத்த தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகி...