செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபுனரமைப்பு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் .......

புனரமைப்பு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் …….

Published on

spot_img
spot_img

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திரு.சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றைய தினம் (28) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அம்பலவன் பொக்கனைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சரை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் வரவேற்றதுடன், இரட்டைவாய்க்கால் – மாத்தளன் சாலை வீதி புனரமைப்பு தொடர்பில் நேரடியாக பார்வையிட்டதோடு மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இந்த கள விஜயத்தின்போது கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் திரு.காதர் மஸ்தான், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அங்கஜன் இராமநாதன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி . ம.உமாமகள், கிராம அலுவலகர்கள், பொதுமக்கள், எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Latest articles

கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழப்பு…..

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்தது.ஈரியகஹமட கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…..

ஓட்டுமாவடியில் இருந்து மட்டக்களப்புக்கு கார் ஒன்றில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது...

கண்டியில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து அனுப்பிய ஆசிரியர் கைது…..

க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார்...

வாகன விபத்தில் சிக்கிய மாணவி……

பலாங்கொடை, வெலிகேபொல வீதியில் சாதாரண தர பரீட்சைக்கு சென்ற நிலையில் பேருந்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவர்...

More like this

கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழப்பு…..

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்தது.ஈரியகஹமட கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…..

ஓட்டுமாவடியில் இருந்து மட்டக்களப்புக்கு கார் ஒன்றில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது...

கண்டியில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து அனுப்பிய ஆசிரியர் கைது…..

க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார்...