செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketபயிற்சி போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்திய இலங்கை அணியின் இளம் வீரர் Nishan Madushka

பயிற்சி போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்திய இலங்கை அணியின் இளம் வீரர் Nishan Madushka

Published on

spot_img
spot_img

England Lions அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் இலங்கை A அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Nishan Madushka இரட்டை சதம் அடித்து நம்பிக்கையளித்திருக்கிறார்.

இப்போட்டியின் முதலாவது இன்னிங்ஸ் இல் 136 எனும் சொற்ப ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்த இலங்கை எ அணி இரண்டாம் இன்னிங்சில் Oshada Fernando இன் சதம் மற்றும் Nishan Madushka இன் இரட்டை சதம் என்பவற்றின் உதவியுடன் 576 எனும் இம்மலையை ஓட்ட எண்ணிக்கையைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

Latest articles

யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்……

யாழ்ப்பாணம் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலுக்கான காரணம் தெரிய வராத நிலையில்...

போலி வைத்தியர்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு…..

போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ்...

கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் சுகவீன விடுமுறை…..

இருநாள் சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சம்பள பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள்...

வெப்பநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி, நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை இன்று (04) மேலும் "அதிக அவதானம்" செலுத்த வேண்டிய...

More like this

யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்……

யாழ்ப்பாணம் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலுக்கான காரணம் தெரிய வராத நிலையில்...

போலி வைத்தியர்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு…..

போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ்...

கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் சுகவீன விடுமுறை…..

இருநாள் சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சம்பள பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள்...