செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeமருத்துவம்நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Published on

spot_img
spot_img

பொதுவாக நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது.

ஏனெனில் நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

நாவல் பழத்தில் கல்சியம், பொஸ்பரஸ், இரும்புச்சத்து, Vitamin B போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதிலும் உங்கள் கோடைக்கால உணவில் சேர்ப்பதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

தற்போது நாவல் பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நற்பயன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் :

நாவல் பழத்தில், Vitamin C மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, எனவே ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது

நாவல் பழத்தில் இருக்கும் Antioxidantகள் தோல் மற்றும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன, சருமம் வயதாகுவதை மெதுவாக்கும்.

நாவல் பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், தமனிகளைக் கவனிப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.

நாவல் பழம் சாப்பிடுவது உங்கள் ஈறுகள் மற்றும் பற்களுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் அவற்றில் உள்ள இயற்கை அமிலங்கள் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும், வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.

Latest articles

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக ஹப்புத்தளை பெரகல மற்றும் கொழும்பு பதுளை பிரதான வீதிக்கு இடைப்பட்ட...

அஸ்வெசும குறித்து வெளியான விசேட அறிவிப்பு…..

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் போலியான தகவல்களை வழங்கி கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளும் பயனாளிகளைக் கண்டறிவதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று...

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்…..

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான வினாத்தாள் விநியோகம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர்...

மே தின பாதுகாப்பில் 10 ஆயிரம் பொலிஸார்…..

மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், 10...

More like this

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக ஹப்புத்தளை பெரகல மற்றும் கொழும்பு பதுளை பிரதான வீதிக்கு இடைப்பட்ட...

அஸ்வெசும குறித்து வெளியான விசேட அறிவிப்பு…..

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் போலியான தகவல்களை வழங்கி கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளும் பயனாளிகளைக் கண்டறிவதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று...

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்…..

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான வினாத்தாள் விநியோகம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர்...