செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநஞ்சற்ற தூய உற்பத்திகளிற்கான பல்பொருள் அங்காடி திறந்து வைப்பு .......

நஞ்சற்ற தூய உற்பத்திகளிற்கான பல்பொருள் அங்காடி திறந்து வைப்பு …….

Published on

spot_img
spot_img

“நஞ்சற்ற சூழல் நேயமிக்க தூய உற்பத்திகளை வீட்டுக்கு கொண்டு செல்வோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் “Vanni Green” இனுடைய பல்பொருள் அங்காடி இன்றைய தினம் (25) மாவட்ட செயலாளர் திரு பி. ஏ. சரத்சந்ர அவர்களினால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

காய்கறிகள், பழவகைகள், சமையலறை உபகாரணங்கள், கைவினைப் பொருட்கள், சுதேச உணவுப்பொருட்கள், தைத்த ஆடைகள் உள்ளிட்ட பல தரப்பட்ட பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை நேரடியாக சந்தப்படுத்தும் வாய்ப்பு இவ் அங்காடியின் மூலம் பெற்றுக்கொடுக்கப்படுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

Latest articles

யாழில் தரமற்ற இறைச்சிக் கொத்து : உணவகத்துக்கு சீல் வைப்பு….

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி...

பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…..

குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக பொலிஸ்...

தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு 3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அறிக்கை...

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை...

More like this

யாழில் தரமற்ற இறைச்சிக் கொத்து : உணவகத்துக்கு சீல் வைப்பு….

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி...

பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…..

குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக பொலிஸ்...

தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு 3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அறிக்கை...