செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்திடீரென ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் மகளிர் அணியின் முன்னாள் தலைவி .......

திடீரென ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் மகளிர் அணியின் முன்னாள் தலைவி …….

Published on

spot_img
spot_img

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி பிஸ்மா மாறூவ் தனது 18 வருட கால சர்­வ­தேச கிரிக்கெட் வாழ்க்­கை­யி­லி­ருந்து ஓய்­வு­ பெ­று­வ­தாக வியா­ழ­னன்று (25) திடு­திப்­பென அறி­வித் தார்.

மகளிர் கிரிக்கெட் அணியில் அதி­சி­றந்த நட்­சத்­திர வீராங்­க­னை­யாக பாகிஸ்­தா­னி­யர்­களால் பார்க்­கப்­பட்ட பிஸ்மா மாறூவ் அனைத்து வகை­யான கிரிக்­கெட்­டி­லி­ருந் தும் உட­ன­டி­யாக ஓய்­வு­பெ­று­வ­தாக அறி­வித்தார்.

சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் 2006இல் இந்­தி­யா­வுக்கு எதி­ரான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி மூலம் அறி­மு­க­மான பிஸ்மா மாறூப், 136 போட்­டி­களில் விளை­யாடி 21 அரைச் சதங்­க­ளுடன் 339 ஓட்­டங்­களை மொத்­த­மாக பெற்றார்.

அத்­துடன் 44 விக்­கெட்டுக்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்ளார். அதே­வேளை, சர்­வ­தேச ரி–20 போட்­டியில் 2009இல் அறி­மு­க­மான பிஸ்மா மாறூவ், 140 போட்­டி­களில் விளை­யாடி 12 அரைச் சதங்­கள் உட்­பட 2893 ஓட்­டங்­களைக் குவித்­துள்­ள­துடன் 36 விக்­கெட்­டுக்க­ளையும் கைப்­பற்­றி­யுள்ளார்.

Latest articles

இராணுவ அதிகாரிகள் 1509 பேருக்கு தரம் உயர்வு

15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு...

13 வயது பாடசாலை மாணவனை தாக்கிய பொலிஸார்…..

குருநாகலில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்குள்ளான மாணவன் அண்மையில்,...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

More like this

இராணுவ அதிகாரிகள் 1509 பேருக்கு தரம் உயர்வு

15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு...

13 வயது பாடசாலை மாணவனை தாக்கிய பொலிஸார்…..

குருநாகலில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்குள்ளான மாணவன் அண்மையில்,...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...