செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தீ விபத்து...

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தீ விபத்து…

Published on

spot_img
spot_img

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களத்தில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சுகததாச விளையாட்டரங்கிற்கு முன்பாக உள்ள வேல்ஸ் குமார மாவத்தையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதது.

Latest articles

வீழ்ச்சியடைந்துள்ள வெங்காயத்தின் விலை….

சில மாதங்களாக அதிகரித்து வந்த வெங்காயத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இந்தியாவில்...

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு….

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வராதென்ன பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...

அரச அதிகாரிகளின் விடுமுறை குறித்து சுற்றறிக்கை வெளியீடு

கொரோனா தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு ஒப்புதல்...

அம்பாறையில் அதிகரித்து வரும் முதலைகளின் நடமாட்டம்…..

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக...

More like this

வீழ்ச்சியடைந்துள்ள வெங்காயத்தின் விலை….

சில மாதங்களாக அதிகரித்து வந்த வெங்காயத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இந்தியாவில்...

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு….

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வராதென்ன பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...

அரச அதிகாரிகளின் விடுமுறை குறித்து சுற்றறிக்கை வெளியீடு

கொரோனா தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு ஒப்புதல்...