செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாகாஷ்மீர்: கண்ணி வெடியில் சிக்கிய ராணுவ வீரர் படுகாயம்

காஷ்மீர்: கண்ணி வெடியில் சிக்கிய ராணுவ வீரர் படுகாயம்

Published on

spot_img
spot_img

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள கென்ரி பகுதியில் நேற்று அதிகாலை ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்து சிதறியது. இதில் ராணுவ வீரர் அன்ஷுல் ராவத் என்ற ராணுவ வீரர் காயமடைந்தார். இதனையடுத்து, உடனடிருந்த ராணுவ வீரர்கள் காயமடைந்த அந்த வீரரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

Latest articles

இலங்கையில் முதல் முறையாக ‘AI’ செய்தி வாசிப்பாளர்கள்….

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி இரண்டு செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிக்கச்...

யாழில் 30 கிலோவிற்கும் அதிக கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா...

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு ஏழு வயது மகனை கொடூரமாக தரையில் அடித்து காயப்படுத்திய தந்தை கைது….

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது சிறுவனைத் தரையில் அடித்துப் பலத்த காயப்படுத்திய...

புதிய கிராம சேவையாளர்களுக்கான நியமனம் அறிவிப்பு…..

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்...

More like this

இலங்கையில் முதல் முறையாக ‘AI’ செய்தி வாசிப்பாளர்கள்….

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி இரண்டு செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிக்கச்...

யாழில் 30 கிலோவிற்கும் அதிக கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா...

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு ஏழு வயது மகனை கொடூரமாக தரையில் அடித்து காயப்படுத்திய தந்தை கைது….

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது சிறுவனைத் தரையில் அடித்துப் பலத்த காயப்படுத்திய...