செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeமருத்துவம்கறுப்புத் திராட்சை சாப்பிடுவதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

கறுப்புத் திராட்சை சாப்பிடுவதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

Published on

spot_img
spot_img

பொதுவாக திராட்சையில் மூன்று வகைகள் உள்ளன. அதில் கறுப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் என்கின்ற நிறங்களின் அடிப்படையில் மூன்று வகையான திராட்சைகள் உள்ளன. மூன்று வகை திராட்சைகளுமே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களை உள்ளடக்கியவை.

இருப்பினும் பெரும்பாலானோர் கறுப்பு நிற திராட்சையையே அதிகம் விரும்பி சாப்பிடுவர். இதற்கு அதன் சுவையே முக்கிய காரணம்.

இந்த கறுப்பு நிற திராட்சையை ஒருவர் அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

தற்போது ஒரு கையளவு கறுப்புத் திராட்சை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

கறுப்புத் திராட்சை பொட்டாசியத்தின் வளமான மூலமாகும். இதில் அதிக அளவு கல்சியம் உள்ளது, இது எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

கறுப்புத் திராட்சையில் இரும்புச்சத்து மட்டுமின்றி, அதிக அளவு Vitamin C உள்ளது. இது உடலில் உள்ள தாதுக்களை விரைவாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது மற்றும் முடிக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குகிறது.

கறுப்புத் திராட்சையை உட்கொள்வது, பொட்டாசியம் இரத்தத்தில் சோடியத்தை குறைக்க உதவுகிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

ஒரு கையளவு திராட்சையைத் தொடர்ந்து சாப்பிடுவது இரத்த சோகை அறிகுறிகளைத் தடுக்கலாம்.

கறுப்புத் திராட்சை இரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சில கறுப்பு திராட்சைகளை உட்கொள்வது சிறந்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கறுப்புத் திராட்சை உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். திராட்சையை சாப்பிடுவது பல் சிதைவில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

Latest articles

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை……

மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை வேளையில் இடியுடன்...

முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கு ஒத்திவைப்பு……

நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு...

தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகள் நாளை நள்ளிரவுடன் தடை…..

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் முடியும் வரை...

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு குற்றப் புலனாய்வு அழைப்பு……

இரத்தினபுரியில் இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் பேசப்பட்டதாக கூறப்படும் பேச்சு தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக நாளை (30) ஐக்கிய குடியரசு...

More like this

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை……

மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை வேளையில் இடியுடன்...

முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கு ஒத்திவைப்பு……

நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு...

தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகள் நாளை நள்ளிரவுடன் தடை…..

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் முடியும் வரை...