செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகண்டியில் சுற்றுச் சூழல் பாதிப்பு அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் .....

கண்டியில் சுற்றுச் சூழல் பாதிப்பு அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் …..

Published on

spot_img
spot_img

வரி செலுத்தும் மக்களுக்கு தூய்மையான நகரை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது பொறுப்பதிகாரிகளின் கடமையாகும்.

ஆனால், அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் வரலாற்று பெயர் கொண்ட நகரமான கண்டிநகரம் குப்பைகளால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, பண்டிகைக் காலங்களில் முறையாக குப்பைகள் அகற்றப்படாமையினால் அதிகளவான குப்பைகள் நிரம்பிக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், முக்கிய வர்த்தக வளாகங்கள், பஸ் தரிப்பிடங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் நிரம்பிக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

உயர்தர வகுப்புக்கள் ஜூன் மாதம் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 2023 (2024) தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுற்று...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 4 - வெள்ளிக்கிழமை (17.05.2024) நட்சத்திரம் : பூரம் மாலை 11.03 வரை...

பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு….

கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது...

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்….. 

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் 10 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற வழி வகைகள்...

More like this

உயர்தர வகுப்புக்கள் ஜூன் மாதம் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 2023 (2024) தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுற்று...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 4 - வெள்ளிக்கிழமை (17.05.2024) நட்சத்திரம் : பூரம் மாலை 11.03 வரை...

பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு….

கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது...