50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான பிரேரணை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலா அமைச்சு வட்டாரங்கள் தெரிவிப்பதோடு இப்பிரேரணையை சுற்றுலாத்துறை அமைச்சரால் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.