செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketஇறுதி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா

இறுதி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா

Published on

spot_img
spot_img

இந்தியா மற்றும் New Zealand அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று Lucknow இல் இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற New Zealand அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்ததது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய New Zealand அணி இந்த சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.

பதிலுக்கு 100 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு New Zealand சுழல் பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி கொடுத்தனர்.  எனினும் இந்திய அணி சீராக ஓட்டங்களைக் குவித்து இறுதி ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணிக்கு மீண்டும் Suryakumar Yadav துடுப்பாட்டத்தில் நம்பிக்கை அளித்திருந்தார்.

இவ் வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலையாக்கியுள்ளது இந்தியா. இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் இறுதி T20 போட்டி Ahmedabad இல் புதன் கிழமை இடம்பெற உள்ளது.

Latest articles

இலங்கையில் முதல் முறையாக ‘AI’ செய்தி வாசிப்பாளர்கள்….

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி இரண்டு செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிக்கச்...

யாழில் 30 கிலோவிற்கும் அதிக கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா...

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு ஏழு வயது மகனை கொடூரமாக தரையில் அடித்து காயப்படுத்திய தந்தை கைது….

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது சிறுவனைத் தரையில் அடித்துப் பலத்த காயப்படுத்திய...

புதிய கிராம சேவையாளர்களுக்கான நியமனம் அறிவிப்பு…..

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்...

More like this

இலங்கையில் முதல் முறையாக ‘AI’ செய்தி வாசிப்பாளர்கள்….

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி இரண்டு செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிக்கச்...

யாழில் 30 கிலோவிற்கும் அதிக கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா...

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு ஏழு வயது மகனை கொடூரமாக தரையில் அடித்து காயப்படுத்திய தந்தை கைது….

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது சிறுவனைத் தரையில் அடித்துப் பலத்த காயப்படுத்திய...