செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 8 – ஞாயிற்றுக்கிழமை (21.04.2024)
நட்சத்திரம் : உத்திரம் மாலை 6.23 வரை பின்னர் அஸ்தம்
திதி : திரயோதசி காலை 2.29 வரை பின்னர் சதுர்த்தசி
யோகம் : அமிர்த யோகம்
நல்லநேரம் : காலை 7.30 – 8.30 / மாலை 3.45 – 4.30

ஞாயிற்றுக்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 7.30 முதல் 10.00 வரை, பகல் 2 முதல் 4.30 வரை, இரவு 9 முதல் 12 வரை)
சுபகாரியங்கள் : மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள்

மேஷம் : எதிர்காலம் கனவில் ஒன்று நிறைவேறும். பாலிய நண்பர்களின் உதவி அவ்வப்போது கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷபம் : சாதுர்யமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். மனக் கவலை அகலும். பொருளாதார ரீதியாக சில சிக்கல்கள் வரக்கூடும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மிதுனம் : முக்கிய வேலைகளை தாமதமின்றி முடிக்க முடியும். வீட்டை பராமரிக்க வேண்டிவரும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் வரும்.

கடகம் : குடும்பத்தின் மீது அதிக பற்று உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

சிம்மம் : அடிப்படை வசதிகள் பெருகும். பயணங்கள் தள்ளி போகும். உறவினர்களுடன் விவாதங்கள் வந்துப் போகும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

கன்னி : குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும். தள்ளிப் போன விஷயங்கள் விரைவில் முடியும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்குக்கும். உத்யோகத்தில் நிதானம் அவசியம்.

துலாம் : பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்கள் கேட்டதை செய்து தர முடியும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.

விருச்சிகம் : பேச்சில் மென்மையும், மேன்மையும் அதிகரிக்கும். உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

தனுசு : குடும்ப விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். சேமிப்பு கணிசமான முறையில் உயரும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகரம் : பொறுப்பான செயல்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். வீண் செலவுகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

கும்பம் : எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. புதிய நபர்களின் நட்பு மகிழ்ச்சியை தரும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

மீனம் : எதிர்பார்ப்புகள் நாளடைவில் நிறைவேறும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

Latest articles

கொழும்பில் வெள்ள அபாயப் பகுதிகளாக 22 பிரதேசங்கள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் 22 பகுதிகள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில்...

இராணுவ அதிகாரிகள் 1509 பேருக்கு தரம் உயர்வு

15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு...

13 வயது பாடசாலை மாணவனை தாக்கிய பொலிஸார்…..

குருநாகலில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்குள்ளான மாணவன் அண்மையில்,...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...

More like this

கொழும்பில் வெள்ள அபாயப் பகுதிகளாக 22 பிரதேசங்கள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் 22 பகுதிகள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில்...

இராணுவ அதிகாரிகள் 1509 பேருக்கு தரம் உயர்வு

15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு...

13 வயது பாடசாலை மாணவனை தாக்கிய பொலிஸார்…..

குருநாகலில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்குள்ளான மாணவன் அண்மையில்,...