செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 6 – வெள்ளிக்கிழமை (19.04.2024)

நட்சத்திரம் : மகம் மாலை 1.18 வரை பின்னர் பூரம் திதி : ஏகாதசி மாலை 10.28 வரை பின்னர் துவாதசி யோகம் : மரண – சித்த யோகம் நல்லநேரம் : காலை : 9.30 – 10.30 / மாலை 4.30 – 5.30

வெள்ளிக்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை)

சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

மேஷம் : இழந்ததை செல்வாக்கை மீண்டும் பெற முடியும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். யாரை நம்புவது என்ற மனக்குழப்பம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம் : அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். நெருக்கமானவர்களிடம் சின்ன மனஸ்தாபம் ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

மிதுனம் : தெய்வ அனுகூலத்தால் நினைத்தது நடக்கும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். பயணங்கள் நல்லவிதமாக அமையும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கடகம் : சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

சிம்மம் : குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி வரும். மருத்துவ செலவுகள் கூடும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.

கன்னி : எதையும் தாங்கும் மனவலிமையை உண்டாகும். முக்கிய நபர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி ஏற்படும். சொத்து விவகாரத்தில் இழுபறி இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

துலாம் : குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் நீங்கும். உறவினர்கள் உதவி கேட்டு வருவர். மனதில் புது தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

விருச்சிகம் : குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் பெரியளவில் மாற்றம் வரும்.

தனுசு : குடும்ப பாரம் கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மகரம் : குடும்ப நலனில் அக்கறை கொள்ளவும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்பம் : இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். உறவினர்கள் வழியில் சில நெருக்கடிகள் வரும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மீனம் : குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய முடியும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கடன் சுமை இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

Latest articles

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து….

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார். அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய...

கொழும்பில் வெள்ள அபாயப் பகுதிகளாக 22 பிரதேசங்கள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் 22 பகுதிகள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில்...

இராணுவ அதிகாரிகள் 1509 பேருக்கு தரம் உயர்வு

15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு...

More like this

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து….

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார். அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய...

கொழும்பில் வெள்ள அபாயப் பகுதிகளாக 22 பிரதேசங்கள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் 22 பகுதிகள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில்...