செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஇந்தியாவில் கர்ப்பிணி பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து உடலில் தீ வைத்த கொடூரம்....

இந்தியாவில் கர்ப்பிணி பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து உடலில் தீ வைத்த கொடூரம்….

Published on

spot_img
spot_img

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம், சந்தகபுரா கிராமத்தைச் சேர்ந்த 34 வயது கர்ப்பிணி பெண். இவரது கணவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், சமரசம் செய்ய கணவர் மீது குற்றம் சாட்டிய பெண்ணிடம் கர்ப்பிணி பெண் பேச சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் ஒரு பெண், 3 ஆண்கள் என மொத்தம் நான்கு பேர் இருந்தனர்.

அந்த பெண் கர்ப்பமாக இருப்பதைக் கூட கவனிக்காமல் மூன்று பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்ணின் மீடு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதற்கிடையே பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, ​​கர்ப்பிணி பெண் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயை அணைத்தனர். இதையடுத்து 80 சதவீத தீக்காயங்களுடன் கர்ப்பிணி பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest articles

உயர்தர வகுப்புக்கள் ஜூன் மாதம் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 2023 (2024) தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுற்று...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 4 - வெள்ளிக்கிழமை (17.05.2024) நட்சத்திரம் : பூரம் மாலை 11.03 வரை...

பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு….

கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது...

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்….. 

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் 10 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற வழி வகைகள்...

More like this

உயர்தர வகுப்புக்கள் ஜூன் மாதம் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 2023 (2024) தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுற்று...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 4 - வெள்ளிக்கிழமை (17.05.2024) நட்சத்திரம் : பூரம் மாலை 11.03 வரை...

பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு….

கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது...