செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கை ....

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கை ….

Published on

spot_img
spot_img

சிட்னிதேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சிட்னியின் பல பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

பாரிய நடவடிக்கை இடம்பெறுவதாக அவுஸ்திரேலியாவின் பொலிஸ் ஆணையாளர் ரீஸ் கேர்சோவ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது ஏழு பதின்மவயதினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதரீதியாக தூண்டப்பட்ட வன்முறை தீவிர சிந்தாந்தத்தினால் ஈர்க்கப்பட்டடிருந்தஏழு பேரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

13இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன 15- 16- 17 வயதுடைய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Latest articles

தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு 3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அறிக்கை...

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை...

ஞாயிற்றுக்கிழமை விசேட போக்குவரத்து திட்டம்

யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்படி எதிர்வரும் 19...

இ-பாஸ்போர்ட் முறை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை…..

இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான்...

More like this

தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு 3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அறிக்கை...

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை...

ஞாயிற்றுக்கிழமை விசேட போக்குவரத்து திட்டம்

யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்படி எதிர்வரும் 19...