செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்Twitter தளத்தில் வெளியாகியுள்ள புதிய வசதி!

Twitter தளத்தில் வெளியாகியுள்ள புதிய வசதி!

Published on

spot_img
spot_img

Twitter தளத்தில் Circles என்ற பெயரில் புதிய வசதி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. Instagram செயலியில் Close friends Shortlist வசதியைப் போன்றே Twitter தளத்தில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

Circles இல் சேர்க்கப்பட்டவர்களால் மட்டுமே உங்களின் Tweetகளை பார்க்கவோ, Reply செய்யவோ முடியும். இது மட்டுமின்றி Twitter தளத்தில் Edit Button வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி மட்டுமின்றி Revise செய்யப்பட்ட Help Centre பக்கத்தில் Twitter Circle வசதி பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இது Twitter Communities அல்லது Protected Account ஐ பயன்படுத்துவதை விட வித்தியாசமானதாகும்.

தற்போதைக்கு பயனர்களால் ஒரு Circle ஐ மட்டுமே உருவாக்க முடியும். ஒரு Circle இல் அதிகபட்சமாக 150 பேரை இணைத்துக் கொள்ள முடியும். Circle இல் சேர்க்கப்பட்டவர்களின் விபரங்களை Circle ஐ உருவாக்கிய நபரால் மட்டுமே பார்க்க முடியும்.

ஒருமுறை Circle இல் சேர்க்கப்பட்டு விட்டால், அதில் இருந்து வெளியேற முடியாது. கலந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் Conversation ஐ Mute செய்து கொள்ள முடியும் என்று Twitter தெரிவித்துள்ளது.

Latest articles

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...

காரில் திடீரென வெடித்து சிதறிய கைத்தொலைபேசி…..

ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்த சம்பவம் அண்மையில்...

வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…..

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை,...

வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்களுக்கு அபராதம்…..

வீதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் சாரதிகளைக் கைது செய்து வழக்குத் தொடர...

More like this

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...

காரில் திடீரென வெடித்து சிதறிய கைத்தொலைபேசி…..

ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்த சம்பவம் அண்மையில்...

வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…..

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை,...