செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுT/20 தொடர் மேற்கிந்திய தீவுகள் வசமானது.....

T/20 தொடர் மேற்கிந்திய தீவுகள் வசமானது…..

Published on

spot_img
spot_img

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்க் கொண்டு விளையாடி வருகிறது. அதனடிப்படையில் ஏற்கனவே இரு அணிகளும் நிறைவடைந்த ரிருவென்ரி போட்டியில் தலா இரண்டு வெற்றிகளை பெற்ற நிலையில் தொடரை தீர்மானிக்கும் ஐந்தாவதும் இறுதியுமான ரிருவென்ரி போட்டி இன்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 132 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 133 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போடடிகளை கொண்ட T/20 தொடரை (3:2) என மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது.

ENG 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 . 132/10 (19.3)

P. Salt 38

L.Livingston 28

M.Ali 23

WI 🌴. 133/6 (19.2)

Hope. 43

Rutherford 30

Charles 27

Latest articles

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு,...

நாட்டில் போலி வைத்தியர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...

இலங்கை மீனவர்கள் 21 பேர் இந்திய கடற்படையினரால் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்....

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

More like this

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு,...

நாட்டில் போலி வைத்தியர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...

இலங்கை மீனவர்கள் 21 பேர் இந்திய கடற்படையினரால் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்....