செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்34 லட்சத்துக்கு பள்ளியை விற்க முயன்ற மாணவர்கள்

34 லட்சத்துக்கு பள்ளியை விற்க முயன்ற மாணவர்கள்

Published on

spot_img
spot_img

பள்ளிக்கூடத்தில் படித்து வரும் மாணவர்கள் சிலர் பள்ளியை ரூ.34 லட்சத்திற்கு விற்பனை செய்வதாக வெளியிட்ட விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் மேரிலேண்ட் பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் ரியல் எஸ்டேட் இணையதளத்தில் பள்ளிக்கூடத்தை விற்கும் விதமாக விளம்பரம் செய்துள்ளனர்.

அதனை ஒருவர் ஸ்கிரிஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார். அதில் இது நல்ல பகுதி நேர சிறைச்சாலை இதில் இருக்கும் 15 கழிவறைகளிலும் வடிகால் பிரச்சனை இருக்கிறது ஆனால் இங்கு நல்ல சமையல் அறை உணவருந்தும் அறை உட்பட தனியாக கூடைப்பந்து அரங்கம் இருக்கிறது.

இங்கு உங்களின் சொந்தகாரர்களான எலிகள். பூச்சிகள் உங்களை அலறவைக்கும் என கூறியுள்ளனர். மேலும் இதன் விலை 42,069 டாலர் ( இந்திய ருபாய் மதிப்பில் ரூ34 லட்சம் ) என மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாணவர்களின் இந்த செயலை பார்த்து இணையவாசிகள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Latest articles

திருகோணமலையில் விபச்சார விடுதி முற்றுகை….

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார்...

யாழ். அச்சுவேலியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பல் தாக்குதல்…..

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட...

கனடாவில் முதியவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட இரு தமிழர்கள் கைது…..

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களைக் குறிவைத்து இடம்பெற்ற மோசடி தொடர்பில் இரு தமிழர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 20 - வெள்ளிக்கிழமை (03.05.2024) நட்சத்திரம் : சதயம் மாலை 9.26 வரை பின்னர்...

More like this

திருகோணமலையில் விபச்சார விடுதி முற்றுகை….

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார்...

யாழ். அச்சுவேலியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பல் தாக்குதல்…..

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட...

கனடாவில் முதியவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட இரு தமிழர்கள் கைது…..

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களைக் குறிவைத்து இடம்பெற்ற மோசடி தொடர்பில் இரு தமிழர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம்...