செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

Published on

spot_img
spot_img

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருகோணமலை அபயபுர பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதுடைய இலங்கை விமானப்படையின் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர் மேலும் பல விமானப்படை வீரர்களுடன் கடமையில் ஈடுபட்டிருந்த போது பொன்சேகா பிளேஸில் உள்ள காணி ஒன்றில் வெறிச்சோடிய வீடொன்றுக்கு அருகில் தனது கடமை துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் நீதவான் விசாரணைகள் நடத்தப்பட்டு சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Latest articles

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் மேல்நிலை அதிகாரியைத் தாக்கிய தாதி கைது….

யாழ்ப்பாணம், தென்மராட்சி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மேல்நிலை அதிகாரி ஒருவரை வைத்தியசாலையில் கடமை நேரத்தில் வைத்து தாக்கிய குற்றச்சாட்டில்...

இலங்கையைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞன் சரிகமப நிகழ்ச்சியில்…..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி, இந்திரஜித் வரிசையில், வத்தளையைச் சேர்ந்த விஜய்...

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை…..

வளிமண்டலவியல் திணைக்களம்  வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும்...

1xbet: Türkiye’nin En Güvenilir Canlı Bahis Sitesi 1xbet Giri

1xbet: Türkiye'nin En Güvenilir Canlı Bahis Sitesi 1xbet GirişBahis Şirketi Online Spor Bahisleri Bahis...

More like this

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் மேல்நிலை அதிகாரியைத் தாக்கிய தாதி கைது….

யாழ்ப்பாணம், தென்மராட்சி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மேல்நிலை அதிகாரி ஒருவரை வைத்தியசாலையில் கடமை நேரத்தில் வைத்து தாக்கிய குற்றச்சாட்டில்...

இலங்கையைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞன் சரிகமப நிகழ்ச்சியில்…..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி, இந்திரஜித் வரிசையில், வத்தளையைச் சேர்ந்த விஜய்...

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை…..

வளிமண்டலவியல் திணைக்களம்  வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும்...