செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமீனவர்கள் வீசிய 2 வலைகளில் சிக்கிய 10,000 கிலோ மீன்கள்...

மீனவர்கள் வீசிய 2 வலைகளில் சிக்கிய 10,000 கிலோ மீன்கள்…

Published on

spot_img
spot_img

மீனவர்கள் வீசிய 2 வலைகளில் 10000 கிலோ கிராம் மீன்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹிக்கடுவ பரேலிய என்ற துறைமுகத்தில் வீசிய வலையில் இந்த மீன்கள் சிக்கியுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அதனை இழுப்புதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெருந்தொகை பாரா மீன்கள் வலையில் சிக்கியுள்ளன. முழுமையாக இழுத்து கரைக்கொண்டு வரு பல மணி நேரங்கள் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு வலைகளிலும் சுமார் பத்தாயிரம் கிலோ பாரா மீன்கள் கிடைத்தமையினால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Latest articles

மீண்டும் குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம்….

மே மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்...

கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் படுகொலை….

பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இ​டையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்....

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 19 - வியாழக்கிழமை (02.05.2024) நட்சத்திரம் : அவிட்டம் மாலை 11.03 வரை பின்னர்...

பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு….

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க இயலாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திலேயே பேருந்து கட்டணங்களை...

More like this

மீண்டும் குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம்….

மே மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்...

கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் படுகொலை….

பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இ​டையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்....

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 19 - வியாழக்கிழமை (02.05.2024) நட்சத்திரம் : அவிட்டம் மாலை 11.03 வரை பின்னர்...