செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகைகள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலம் மீட்பு.

கைகள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலம் மீட்பு.

Published on

spot_img
spot_img

பிலியந்தலை, சுவரபொல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண்ணொருவரின் சடலம் நேற்று மாலை (மார்ச் 14) பிலியந்தலை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இதன்படி, பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து 27 வயதுடைய பெண்ணின் சடலம் கைகள் துணியால் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த பெண் தனது தாய் வீட்டிற்கு வந்ததாகவும், அதன் பின்னர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (மார்ச் 15) மேற்கொள்ளப்படவுள்ளது.மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

ரயிலில் சென்ற கர்ப்பிணி தவறி விழ்ந்து உயிரிழப்பு…..

ரயிலில் இருந்து 7 மாத கர்ப்பிணி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து கொல்லத்திற்கு சென்ற...

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…..

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை...

திருகோணமலையில் விபச்சார விடுதி முற்றுகை….

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார்...

யாழ். அச்சுவேலியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பல் தாக்குதல்…..

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட...

More like this

ரயிலில் சென்ற கர்ப்பிணி தவறி விழ்ந்து உயிரிழப்பு…..

ரயிலில் இருந்து 7 மாத கர்ப்பிணி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து கொல்லத்திற்கு சென்ற...

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…..

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை...

திருகோணமலையில் விபச்சார விடுதி முற்றுகை….

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார்...