செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதேசிய மட்ட விளையாட்டு போட்டிக்கு தெரிவாகிய அம்பாறை மாவட்ட வீரர்கள்....

தேசிய மட்ட விளையாட்டு போட்டிக்கு தெரிவாகிய அம்பாறை மாவட்ட வீரர்கள்….

Published on

spot_img
spot_img

திருகோணமலையில் இடம் பெற்ற பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் நிந்தவூர் பூப்பந்தாட்ட அணி மாகாண சாம்பியனாது.

திருகோணமலையில் இடம் பெற்ற பூப்பந்தாட்ட மாகாண மட்ட போட்டியில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை பிரதிநிதிப்படுத்திய நிந்தவூர் பூப்பத்தாட்ட அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவாகின.

இவ் இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு அணியினரை வீழ்த்தி அம்பாறையை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நிந்தவூர் பூப்பந்தாட்டஅணி வெற்றி பெற்று மாகாண மட்ட சாம்பியனானது.

வரலாற்றில் முதல் தடவையாக மாகாண பூப்பந்தாட்ட சாம்பியன் பட்டத்தை இன்று நிந்தவூர் மண்ணுக்கும் அம்பாரை மாவட்டத்திற்கும் பெருமை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் அணியில்  Mohamed Aathil , Mohammath Usama, Imry Makarim, Mohamed Basim, Mohamed Imsan, Mohamed Mujahith, Mohamed sasfee, Mohamed Munsif, ஆகிய வீரர்கள் திறம்பட விளையாடி சம்பியன் மகுடம் சூடியமை பாராட்டத்தக்கதாகும்.

Latest articles

இராணுவ அதிகாரிகள் 1509 பேருக்கு தரம் உயர்வு

15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு...

13 வயது பாடசாலை மாணவனை தாக்கிய பொலிஸார்…..

குருநாகலில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்குள்ளான மாணவன் அண்மையில்,...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

More like this

இராணுவ அதிகாரிகள் 1509 பேருக்கு தரம் உயர்வு

15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு...

13 வயது பாடசாலை மாணவனை தாக்கிய பொலிஸார்…..

குருநாகலில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்குள்ளான மாணவன் அண்மையில்,...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...