செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு வெள்ளி பதக்கம் .......

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு வெள்ளி பதக்கம் …….

Published on

spot_img
spot_img

ஐக்கிய இராச்சியத்தின் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் பெண்கள் அணித் தலைவி நெத்மிகா மதுஷானி ஹேரத் வெள்ளிப் பதக்கத்தை வென்று தேசத்திற்கு புகழீட்டிக்கொடுத்தார்.

துபாய் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இரவு 9.00 மணிக்கு ஆரம்பமான பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியிலேயே மதுஷானி ஹேரத் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இம்முறை ஆகிய கனிஷ்ட மெய்வலலுநர் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதுலாவது பதக்கம் இதுவாகும்.

அவர் 13.01 மீட்டர் தூரம் பாய்ந்தே வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். இது அவர் பதவி செய்து தனிப்பட்ட அதிசிறந்த தூரப் பெறுதியாகும்.

2014ஆம் ஆண்டு ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் விதுஷா லகஷானி முப்பாய்ச்சிலில் பதக்கம் வென்ற பின்னர் இலங்கைக்கு இதே நிகழ்ச்சியில் கிடைத்த 2ஆவது பதக்கம் இதுவாகும்.

Latest articles

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

இலங்கைக்கே உரித்தான தங்க முதுகு தவளை இந்தியாவில் கண்டுபிடிப்பு….

இலங்கைக்கே உரித்தானது என கூறப்படும் தங்கம் போல மின்னும் அபூர்வ தவளை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆந்திர மாநிலம், பலமனேறு...

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு…

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான...

More like this

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

இலங்கைக்கே உரித்தான தங்க முதுகு தவளை இந்தியாவில் கண்டுபிடிப்பு….

இலங்கைக்கே உரித்தானது என கூறப்படும் தங்கம் போல மின்னும் அபூர்வ தவளை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆந்திர மாநிலம், பலமனேறு...