செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாநடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி ......

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி ……

Published on

spot_img
spot_img

நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மன்சூர் அலிகான் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பல பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (17) குடியாத்தம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

மன்சூர் அலிகான் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Latest articles

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 9 - புதன்கிழமை - (22.05.2024) நட்சத்திரம் : ஸ்வாதி காலை 8.17 வரை...

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து ISIS அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது…..

தடை செய்யப்பட்ட ISIS இயக்கத்தை சார்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் கொழும்பு கொட்டாஞ்சேனை, க்ரான்பாஸ், வத்தளை, மாளிகாவத்தையைச் சேர்ந்த...

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

போதைப்பொருள் பாவனையால் மாடியிலிருந்து குதித்து 19 வயது யுவதி உயிரிழப்பு…..

ஹோமாகம, ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளை பயன்படுத்தி கொண்டிருந்த யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டு மாடியிலிருந்து...

More like this

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 9 - புதன்கிழமை - (22.05.2024) நட்சத்திரம் : ஸ்வாதி காலை 8.17 வரை...

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து ISIS அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது…..

தடை செய்யப்பட்ட ISIS இயக்கத்தை சார்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் கொழும்பு கொட்டாஞ்சேனை, க்ரான்பாஸ், வத்தளை, மாளிகாவத்தையைச் சேர்ந்த...

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...