செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாவெளியான விக்ரமின் சீயான் 62 படத்தின் போஸ்டர்....

வெளியான விக்ரமின் சீயான் 62 படத்தின் போஸ்டர்….

Published on

spot_img
spot_img

சினிமாவிற்காக சிரத்தை கொண்டு நடிக்கும் சில நடிகர்களில் விக்ரமும் ஒருவர். தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் படக்குழு அறிவித்து இருந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் தங்கலான் படத்தின் ரீலிஸ் தேதி தள்ளிபோகியுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து விக்ரமின் 62 வது படத்தை இயக்குனர் எஸ்.யூ அருண் குமார் இயக்கவுள்ளார். அந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்திற்காக தற்காலியமாக சீயான் 62 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்நிலையில் சீயான் 62 படத்தின் போஸ்டரை விக்ரம் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Latest articles

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு….

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

இறந்த ஒருவர் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம உத்தியோகத்தர்…..

உயிரிழந்த நபர் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப்...

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய நபர்….

வீரகெட்டிய, மெதமுலன பகுதியில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் தங்காலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் பூட்டு…..

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் வெசாக்...

More like this

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு….

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

இறந்த ஒருவர் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம உத்தியோகத்தர்…..

உயிரிழந்த நபர் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப்...

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய நபர்….

வீரகெட்டிய, மெதமுலன பகுதியில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் தங்காலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது...