செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாவிரைவில் வெளிவரவுள்ள தங்கலான் திரைப்படம்.....

விரைவில் வெளிவரவுள்ள தங்கலான் திரைப்படம்…..

Published on

spot_img
spot_img

பா. ரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் முதல் முறையாக உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்றே வெளியாகவிருந்த இப்படம் திடீரென தள்ளிப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.

18ஆம் நூற்றாண்டில் கேஜிஎப் பின்னணியில் ஒரு தலைவன் எப்படி உருவாகிறான். அந்த தலைவனுடைய போராட்டம் எப்படி பிரிட்டிஷ் உடன் எப்படி இருந்தது. அந்த போராட்டத்தில் அவன் எப்படி வெற்றிபெற்றான் அது எப்படி மாபெரும் சாதனையாக மாறியது என்பதே படத்தின் கதை என சொல்லப்படுகிறது.

 

Latest articles

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை…..

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஒருவரை கைது...

யாழில் தரமற்ற இறைச்சிக் கொத்து : உணவகத்துக்கு சீல் வைப்பு….

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி...

பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…..

குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக பொலிஸ்...

More like this

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை…..

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஒருவரை கைது...

யாழில் தரமற்ற இறைச்சிக் கொத்து : உணவகத்துக்கு சீல் வைப்பு….

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி...