செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்....

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்….

Published on

spot_img
spot_img

நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் 27 ஆம் திகதி மீண்டும் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு 28 வயதுடைய குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசியை வழங்கும் திட்டத்தின் 2ஆம் கட்ட நடவடிக்கைகள் இம்மாத இறுதியில்...

ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் காலமானார்

ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் காலமானார். தனது 83 வயதில் ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் நேற்று...

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டோருக்கு அபராதம்…..

வீதியில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குழுவினருக்கு நீதிமன்றம் 427,500 ரூபா அபராதம் விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 1 - செவ்வாய்கிழமை (14.05.2024) நட்சத்திரம்: பூசம் மாலை 4.15 வரை பின்னர்...

More like this

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசியை வழங்கும் திட்டத்தின் 2ஆம் கட்ட நடவடிக்கைகள் இம்மாத இறுதியில்...

ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் காலமானார்

ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் காலமானார். தனது 83 வயதில் ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் நேற்று...

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டோருக்கு அபராதம்…..

வீதியில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குழுவினருக்கு நீதிமன்றம் 427,500 ரூபா அபராதம் விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான...