செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

சோபகிருது ஆண்டு – பங்குனி 16 – வெள்ளிக்கிழமை (29.03.2024)

நட்சத்திரம் : விசாகம் மாலை 6.41 வரை பின்னர் அனுஷம்

திதி : சதுர்த்தி மாலை 6.21 வரை பின்னர் பஞ்சமி

யோகம் : சித்த யோகம்

நல்லநேரம் : காலை : 9.30 – 10.30 / மாலை 4.30 – 5.30

வெள்ளிக்கிழமை சுப ஓரை விவரங்கள் காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை

சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

மேஷம் : அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். எதிரிகள் விலகி நிற்பர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம் : குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். மனம் வலிமை கூடும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

மிதுனம் : குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். விலை மதிப்புள்ள பொருட்களை வாங்க முடியும். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடகம் : சொந்த பந்தங்கள் ஆதரவாக செயல்படுவர். மனதில் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். கொடுத்த வாக்கை காப்பற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் கவனம் தேவை.

சிம்மம் : குடும்ப பாரம் அதிகமாகும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்ள முடியும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். புது தொழில் யோகம் அமையும்.

கன்னி : நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துப் போகும். பழைய கடனை தீர்க்க முடியும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

துலாம் : மனம் தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். பழைமையான விஷயங்களில் ஆர்வம் இருக்கும். திட்டமிடாத செலவினங்களை சமாளிக்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

விருச்சிகம் : குடும்ப பொருளாதார நிலையில் சறுக்கல் இருக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு : இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். நட்பு வழியில் சில தொந்தரவுகள் வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மகரம் : மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். உங்களால் மற்றவர்கள் பயனடைவர். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கும்பம் : முக்கிய காரியங்களை தாமதமின்றி முடிக்க முடியும். பெற்றோர்களின் ஆதரவு பெருகும். மறைமுக விமர்சனமும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

மீனம் : குடும்ப பணிகளை தனி ஆளாக பார்க்க வேண்டி வரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

Latest articles

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை...

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதார நிபுணர்கள்

இலங்கையில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற...

முறிகண்டி பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு….

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின்...

பேஸ்புக் மூலம் இணைந்து காட்டிற்குள் விருந்தில் ஈடுபட்ட 21 பேர் கைது…..

நக்கிள்ஸ் மலைத்தொடரில் அனுமதியின்றி முகாமிட்டு கூடாரம் அமைத்த குற்றச்சாட்டில் 05 யுவதிகளும் 17 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹுன்னஸ்கிரிய...

More like this

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை...

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதார நிபுணர்கள்

இலங்கையில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற...

முறிகண்டி பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு….

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின்...