செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketபங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரருக்கு உபாதை டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் ......

பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரருக்கு உபாதை டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் ……

Published on

spot_img
spot_img

பங்களாதேஷின் பிரதான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான முஷ்பிக்குர் ரஹிம் உபாதைக்குள்ளாகி இருப்பதால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முஷ்பிக்குர் ரஹமின் வலது பெருவிரலில் ஏற்பட்டுள்ள காயம் பூரண குணமடைவதற்கு குறைந்தது மூன்று வாரங்கள் செல்லும் என அணியின் உடற்கூற்று மருத்துவர் பய்ஜேதுல் இஸ்லாம் கான் தெரிவித்தார்.

இதன் காரணமாக இலங்கைக்கு எதிராக வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

Latest articles

அதிகரிக்கும் முட்டையின் விலை…..

சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தின் பின்னர் முட்டையின் விலை குறைவடையும் என அரசாங்கத்தின் கால்நடை திணைக்களங்கள் தெரிவித்திருந்த போதிலும்...

தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் காயம்

கொழும்பு தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து...

உடல் சிதைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…..

கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஜுவெட்டியவத்த வயல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை...

குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழப்பு : இரண்டு பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதி

கொட்டுகொட , ரத்தொலுகம பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக ரத்தொழுகம பொலிஸார்...

More like this

அதிகரிக்கும் முட்டையின் விலை…..

சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தின் பின்னர் முட்டையின் விலை குறைவடையும் என அரசாங்கத்தின் கால்நடை திணைக்களங்கள் தெரிவித்திருந்த போதிலும்...

தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் காயம்

கொழும்பு தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து...

உடல் சிதைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…..

கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஜுவெட்டியவத்த வயல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை...