செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketபயிற்சி போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்திய இலங்கை அணியின் இளம் வீரர் Nishan Madushka

பயிற்சி போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்திய இலங்கை அணியின் இளம் வீரர் Nishan Madushka

Published on

spot_img
spot_img

England Lions அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் இலங்கை A அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Nishan Madushka இரட்டை சதம் அடித்து நம்பிக்கையளித்திருக்கிறார்.

இப்போட்டியின் முதலாவது இன்னிங்ஸ் இல் 136 எனும் சொற்ப ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்த இலங்கை எ அணி இரண்டாம் இன்னிங்சில் Oshada Fernando இன் சதம் மற்றும் Nishan Madushka இன் இரட்டை சதம் என்பவற்றின் உதவியுடன் 576 எனும் இம்மலையை ஓட்ட எண்ணிக்கையைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

Latest articles

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது….

யாழ். வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில்...

வவுனியாவில் வழிபாட்டுத் தளங்களில் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்த கோரிக்கை…

வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய...

இந்தியாவில் அதிகரித்த வெப்பத்தின் தாக்கம் 9 பேர் உயிரிழப்பு…..

இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கேரளா, ஆந்திரா, பீகார்,...

யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்……

யாழ்ப்பாணம் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலுக்கான காரணம் தெரிய வராத நிலையில்...

More like this

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது….

யாழ். வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில்...

வவுனியாவில் வழிபாட்டுத் தளங்களில் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்த கோரிக்கை…

வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய...

இந்தியாவில் அதிகரித்த வெப்பத்தின் தாக்கம் 9 பேர் உயிரிழப்பு…..

இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கேரளா, ஆந்திரா, பீகார்,...