செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeFootballPremier Leagueஎர்லிங் ஹாலன்ட் ஹாட்ரிக்: மீண்டும் வெற்றி பாதையில் பயணிக்கும் மான்செஸ்டர் சிட்டி

எர்லிங் ஹாலன்ட் ஹாட்ரிக்: மீண்டும் வெற்றி பாதையில் பயணிக்கும் மான்செஸ்டர் சிட்டி

Published on

spot_img
spot_img

பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகளின் 20 ஆவது போட்டி வாரத்தில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் வோல்வ்ஸ் அணிகள் மோதிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டி இளம் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலன்ட் இன் ஹாட்ரிக் கோல்களின் உதவியுடன் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி ஈட்டியுள்ளது.

மான்செஸ்டர் டார்பி இல் அடைந்த தோல்வியின் பின்னர் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியீட்டி மான்செஸ்டர் சிட்டி மீண்டும் பிரிமியர் லீக் கிண்ணத்துக்கான ஓட்டத்தில் இணைந்துள்ளது.

இப் போட்டியில் ஹாட்ரிக் கோல் சாதனையுடன் இந்த பருவ காலத்தில் 4 ஆவது ஹாட்ரிக் கோல் அடித்து மொத்தமாக 24 கோல்களுடன் எர்லிங் ஹாலன்ட் கோல் பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறார்.

Latest articles

குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் இலங்கையில் அதிகரிப்பு…..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகக் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு வருடத்தில் சராசரியாக சுமார்...

கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர் பணி நீக்கம்….

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக...

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு கிடைத்த தண்டனை….

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவரிடம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,...

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...

More like this

குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் இலங்கையில் அதிகரிப்பு…..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகக் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு வருடத்தில் சராசரியாக சுமார்...

கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர் பணி நீக்கம்….

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக...

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு கிடைத்த தண்டனை….

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவரிடம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,...