செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாவிஜய் மற்றும் சங்கீதா பிரிந்துவாழ்வதை தொடர்ந்து விரைவில் விவாகரத்து பெறவுள்ள ஜோடி!

விஜய் மற்றும் சங்கீதா பிரிந்துவாழ்வதை தொடர்ந்து விரைவில் விவாகரத்து பெறவுள்ள ஜோடி!

Published on

spot_img
spot_img

கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது விஜய் படத்தின் ஹீரோயின்களை தேர்வு செய்தவர் சங்கீதா. இந்நிலையில் விஜய் த்ரிஷாவுடன் இருப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது. தற்போது மீண்டும் லியோ படத்தில் த்ரிஷாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் விஜய்.

அதனால் விஜயாவுக்கும், சங்கீதாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக வதந்தி பரவியது. அதுமட்டுமின்றி விஜய்யும், சங்கீதாவும் இணைந்து எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாததால், இது உண்மையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் இவர்களை போல் இன்னொரு ஜோடி சர்ச்சையில் சிக்குகிறது. அதாவது ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஏற்கனவே பிரிந்துவிட்டனர். அதன் பிறகு சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் கலந்து கொண்டனர்.
பொதுவாக ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் கலந்து கொள்வார்கள். ஆனால் இவ்வளவு பெரிய நிகழ்வில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளாதது தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா தரப்பிலிருந்து இது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை. சமீபகாலமாக சினிமா துறையில் விவாகரத்து செய்திகள் அதிகரித்து வருகின்றன. இது வெறும் வதந்தி என ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Latest articles

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

More like this

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...