செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாநடிகர் சங்க கட்டிடத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பணம் தர யோசிப்பது ஏன்?

நடிகர் சங்க கட்டிடத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பணம் தர யோசிப்பது ஏன்?

Published on

spot_img
spot_img

நடிகர் சங்க கட்டிடம் கட்ட பல காலமாக ஏற்பாடு செய்தும் தற்போது வரை கட்ட முடியாமல் உள்ளது. அதுவும் விஷால் இந்த நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். ஆனால் இதற்கு மேலும் இப்படியே விட்டால் கட்டிடம் கட்ட முடியாது என வங்கியில் லோன் வாங்கி கட்டலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

ஆனால் அப்படி பணம் வாங்கினால் மாதம் மாதம் பணத்தை கட்ட வேண்டும். ஆகையால் ஒரு குறிப்பிட்ட தொகையை தமிழக அரசிடம் இருந்து பேசி வாங்கலாம் என்று முடிவெடுத்திருக்கின்றனர். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. இது இல்லாமல் வேறு ஒரு திட்டமும் வைத்திருக்கிறார்களாம்.

அதாவது இப்போது சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் இருக்கும் 30 நடிகர்களிடம் ஒரு கோடி வாங்கி அதை டெபாசிட் செய்யப் போகிறார்களாம். மேலும் இதிலிருந்து வரும் வட்டியை மாதம் கட்டி விடலாம் என்று யோசித்து வைத்துள்ளனர். இதற்கான பேச்சு வார்த்தையும் நடந்திருக்கிறது.

இதில் சில நடிகர்கள் ஒற்றுக்கொண்ட நிலையில் ரஜினி மற்றும் விஷால் மட்டும் இன்னும் ஒப்புதல் தரவில்லையாம். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் சங்கத்திற்கு பணம் தர யோசிப்பது இப்போது சர்ச்சை ஆகி இருக்கிறது. அதோடு விஷால் நடிகர் சங்கம் கட்டிய ஆக வேண்டும் என்று ஜம்பமாக பேசியிருந்தார்.

இதற்காக விஷால் ஒரு துரும்பை கூட நகர்த்தவில்லை என்று தான் கூறி வருகிறார்கள். விஷால் போற இடமெல்லாம் வாய் வார்த்தை உடன் நிறுத்திக் கொண்டு நடிகர் சங்கத்திற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லையே என்று விமர்சனங்கள் தான் எழுகிறது. இதற்குப் பிறகு நடிகர் சங்கம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது விரைவில் தெரியவரும்.

Latest articles

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.05.2024 மேஷம் : குடும்ப விஷயங்களை கவனகமாக கையாளவும்....

More like this

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...