செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஉத்தராகண்டில் கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணி...

உத்தராகண்டில் கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

Published on

spot_img
spot_img

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைப்புக்காக சுரங்கம் தோண்டப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்பதற்குரிய பணிகள் இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றிருந்தன.

சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்கள் தொடர்பில் இருப்பதாக மீட்புக்குழுக்கள் தெரிவித்துள்ளன.இன்னும் 35 மீட்டர் தொலைவில் தொழிலாளர்கள் இருப்பதாகவும் மீட்புப்பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest articles

யாழ். கோப்பாய் பகுதியில் வடக்கு மாகாண ஆளுநரால் பாரம்பரிய உணவகம் திறந்து வைப்பு….

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்குடன், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் யாழ்ப்பாணம் கோப்பாய்...

உயர்தர வகுப்புக்கள் ஜூன் மாதம் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 2023 (2024) தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுற்று...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 4 - வெள்ளிக்கிழமை (17.05.2024) நட்சத்திரம் : பூரம் மாலை 11.03 வரை...

பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு….

கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது...

More like this

யாழ். கோப்பாய் பகுதியில் வடக்கு மாகாண ஆளுநரால் பாரம்பரிய உணவகம் திறந்து வைப்பு….

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்குடன், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் யாழ்ப்பாணம் கோப்பாய்...

உயர்தர வகுப்புக்கள் ஜூன் மாதம் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 2023 (2024) தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுற்று...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 4 - வெள்ளிக்கிழமை (17.05.2024) நட்சத்திரம் : பூரம் மாலை 11.03 வரை...