புத்தாண்டு காலப்பகுதியில் பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த 12 வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதாகவும் சாப்பிட முடியாத உணவுப் பொருட்களை திணைக்களம் கையகப்படுத்தப்பட்டு, அத்தகைய 55 நிறுவனங்களுக்கு இறுதி அறிவிப்புகள் வழங்கப்பட்டதாகவும் கண்டி மாநகர சபையின் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்தார்.