செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கை4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கலபொட அத்தே ஞானசார தேரர்...

4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கலபொட அத்தே ஞானசார தேரர்…

Published on

spot_img
spot_img

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற  நீதிபதி ஆதித்ய படபெந்திகேவால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால்  தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இரண்டு குற்றப்பத்திரங்களிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூரகல விகாரை தொடர்பில் முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வௌியிட்ட கருத்து, தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்ததாக  வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Latest articles

அதிகரிக்கும் முட்டையின் விலை…..

சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தின் பின்னர் முட்டையின் விலை குறைவடையும் என அரசாங்கத்தின் கால்நடை திணைக்களங்கள் தெரிவித்திருந்த போதிலும்...

தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் காயம்

கொழும்பு தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து...

உடல் சிதைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…..

கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஜுவெட்டியவத்த வயல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை...

குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழப்பு : இரண்டு பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதி

கொட்டுகொட , ரத்தொலுகம பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக ரத்தொழுகம பொலிஸார்...

More like this

அதிகரிக்கும் முட்டையின் விலை…..

சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தின் பின்னர் முட்டையின் விலை குறைவடையும் என அரசாங்கத்தின் கால்நடை திணைக்களங்கள் தெரிவித்திருந்த போதிலும்...

தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் காயம்

கொழும்பு தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து...

உடல் சிதைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…..

கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஜுவெட்டியவத்த வயல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை...