செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்2,000 ஆண்டுகள் பழமையான ஹெர்குலேனியம் சுருளிலிருந்து புரிந்து கொள்ளப்பட்ட பண்டைய தத்துவஞானியின் வார்த்தைகள்.....

2,000 ஆண்டுகள் பழமையான ஹெர்குலேனியம் சுருளிலிருந்து புரிந்து கொள்ளப்பட்ட பண்டைய தத்துவஞானியின் வார்த்தைகள்…..

Published on

spot_img
spot_img

மேம்பட்ட கணினி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் பழமையான ஹெர்குலேனியம் சுருள்களை புரிந்துகொள்வதில் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர். 2,000 க்கும் மேற்பட்ட எழுத்துக்கள், முழுமையான பந்திகள் உட்பட, ஒரே சுருளில் இருந்து வெளிவந்துள்ளன, இது பழங்காலத்திலிருந்தே தத்துவ விவாதங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

“virtual unwrapping” எனப்படும் ஒரு முறையின் மூலம் அடையப்பட்ட இத்திருப்புமுனை, சுருள்களை உடல் ரீதியாக அவிழ்க்காமல், அவற்றின் உடையக்கூடிய நிலையைப் பாதுகாத்து அவற்றை ஆய்வு செய்ய அறிஞர்களை அனுமதிக்கிறது. இவ்வாறு virtual unwrapping செய்யப்பட்ட சுவடிகளில் தத்துவஞானி பிலோடெமஸின் (Philodemus) எழுத்துக்களும் உள்ளன, இவை இன்பம் மற்றும் மிகுதி போன்ற தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இப்புதிய கண்டுபிடிப்புகள் Classical ஆய்வுகளில் ஒரு மகத்தான முன்னேற்றத்தைக் காட்டுவதோடு பழங்கால கலைப்பொருட்களில் இருந்து மேலும் பல உண்மைகளை கண்டறிய உதவும் என உறுதியளிக்கிறது.

Latest articles

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து….

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார். அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய...

கொழும்பில் வெள்ள அபாயப் பகுதிகளாக 22 பிரதேசங்கள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் 22 பகுதிகள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில்...

இராணுவ அதிகாரிகள் 1509 பேருக்கு தரம் உயர்வு

15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு...

More like this

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து….

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார். அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய...

கொழும்பில் வெள்ள அபாயப் பகுதிகளாக 22 பிரதேசங்கள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் 22 பகுதிகள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில்...