செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாவருமான வரியில் சிக்கிய திரிஷாவின் ஒரு கோடி வைர நெக்லஸ், பரிசளித்த பிரபலத்தை மாட்டிவிட்ட திரிஷா!

வருமான வரியில் சிக்கிய திரிஷாவின் ஒரு கோடி வைர நெக்லஸ், பரிசளித்த பிரபலத்தை மாட்டிவிட்ட திரிஷா!

Published on

spot_img
spot_img

திரிஷா இப்போது தான் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து பட்டையை கிளப்பி வருகிறார். லியோ படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்த நிலையில் அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் திரிஷா வீட்டில் ரைட் நடந்துள்ளதாக அதில் வைர நகை சிக்கி இருந்துள்ளதாக பத்திரிக்கையாளர் பாண்டியன் ஒரு யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்திருந்தார். எப்போதுமே அரசியல் பிரபலங்கள் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது வழக்கம் தான்.

அவர் திரிஷா வீட்டில் சோதனை நடத்திய போது கணக்கில் வராத பணம் மற்றும் நகை ஆகியவை கிடைத்திருக்கிறது. குறிப்பாக ஒரு கோடி மதிப்பிலான வைர நெக்லஸ் ஒன்று வருமானத்துறையினரால் த்ரிஷா வீட்டில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான கணக்கு த்ரிஷாவிடம் இல்லாததால் யார் கொடுத்தது என்ற கேள்வி வைக்கப்பட்டுள்ளது.

அப்போது நடிகர் விஜய் இதை தனக்கு பரிசாக அளித்ததாக திரிஷா கூறியதாக பத்திரிக்கையாளர் பாண்டியன் கூறியிருக்கிறார். ஏற்கனவே விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பிரிந்து இருப்பதாக ஒரு செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் லியோ படத்தில் திரிஷா நடித்தது தான் என்று கூறப்பட்டது.

இந்த சூழலில் பத்திரிக்கையாளர் பாண்டியன் திரிஷாவுக்கு இன்னும் நிறைய பரிசுகளை விஜய் கொடுத்திருக்கிறார் என கூறியிருக்கிறார். எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல தான் ஏற்கனவே பிரச்சனை கொழுந்து விட்டு எறியும் நிலையில் இந்த சம்பவம் இன்னும் பற்ற வைத்துள்ளது.

Latest articles

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.05.2024 மேஷம் : குடும்ப விஷயங்களை கவனகமாக கையாளவும்....

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

More like this

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.05.2024 மேஷம் : குடும்ப விஷயங்களை கவனகமாக கையாளவும்....