செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்ரஷ்ய அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள விஷ்ணு சிலை...

ரஷ்ய அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள விஷ்ணு சிலை…

Published on

spot_img
spot_img

வோல்கா நதி கரையில் உள்ள “உல்ஸ்னாவ்ஸக்” மாகாணத்தில் உள்ள “ஸ்தரயா மைன்ய” கிராமத்தில் உல்ஸ்னாவ்ஸக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சியில் கிபி 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டது….

இந்த பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர் அலெக்சாண்டர் கொஸேவின் கூறுகையில்,….
இன்னும் பல்வேறு ஹிந்து தெய்வங்கள் சிலைகள் மற்றும் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்…

மக்கள் தொகை அதிகமுள்ள, பழமையான இந்த நகரத்தில் ஹிந்து மதம் பரவி இருந்துள்ளது என்று தெரிகிறது என்று கூறியுள்ளார்….

உலகம் முழுவதும் அகழ்வாராய்ச்சியில் தொன்மையான பாரம்பரியத்தை உடைய இந்து தெய்வங்கள் சிலைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது….

Latest articles

பீடி இலைகளுடன் லொறியை கடத்திச் சென்ற மூவர் கைது….

பீடி இலைகளுடன் லொறியை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது...

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் அனுமதி வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்…..

பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்விப்...

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்...

பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்…..

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், முதல் தவணைக்கான மூன்றாம் கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்காக...

More like this

பீடி இலைகளுடன் லொறியை கடத்திச் சென்ற மூவர் கைது….

பீடி இலைகளுடன் லொறியை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது...

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் அனுமதி வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்…..

பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்விப்...

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்...