செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாரகசிய திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை...

ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை…

Published on

spot_img
spot_img

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படங்களில் ஒன்று ஆடுகளம்.

தேசிய விருதை அள்ளிய இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் டாப்ஸி. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த டாப்ஸி அடுத்தடுத்து ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பின் டாப்ஸிக்கு பெரிய வாய்ப்பு கிடைக்காததால் அப்படியே தெலுங்கு மற்றும் ஹிந்தி பக்கம் சென்றார்.

டாப்சி முன்னால் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போ என்பவரை காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. 2013ம் ஆண்டிலிருந்து இரண்டு பேரும் காதலித்து வருகிறார்கள் என்றும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என செய்திகள் வந்தன.

இந்த நிலையில் டாப்சியும், மத்யாஸ் போவும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள் என்கின்றனர்.

 

Latest articles

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

More like this

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...