யாழ் மாநகர சபையால் நடாத்தப்பட்டு தவிர்க்க முடியாத காரணத்தால் இடை நிறுத்தப்பட்ட மீண்டும் இம் மாதம் 30,31ம் திகதிகளிலும் தை மாதம் 01ம் திகதியும் யாழ்ப்பாண சதுரங்க சம்மேளனத்தின் அனுமதியோடும் ஒத்துழைப்போடும் நாடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.